வரி
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
ஒலிப்பு
pagalvellum kūgaiyaig kākkai igalvellum vēndharkku vēṇḍum poḻudhu.
இது என்ன சொல்கிறது
By daylight a crow beats an owl. Anyone who wants to win needs the right hour as much as the strength.
உண்மையில் இது என்ன சொல்கிறது
The owl is the stronger bird and the crow still wins, because the fight has been moved into the wrong part of the day. Nothing about either bird changed.
இது எங்கிருந்து வந்தது
Kural 481 is the first of the ten couplets in chapter 49, காலமறிதல், on knowing the right moment, in பொருட்பால், the book of Wealth and polity. The Thirukkural is 1,330 couplets in 133 chapters of exactly ten.
இன்று இது உங்களிடம் என்ன கேட்கலாம்
The same fight is won or lost by the hour you pick.
இதை எழுதியவர்
திருவள்ளுவர் திருக்குறள் 481